×

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர், தேர்வர் ஒருவரிடம் சிபிசிஐடி விசாரணை

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்வர் ஒருவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Grama Niladhari ,officer ,CBCID ,examiner , Group 2A Examination, Abuse, Village Administrative Officer, Selector, CBCID, Inquiry
× RELATED வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல்...